383
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கூடலூரில் நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக இறுவயல் பகுதியில் நான்காவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப...

287
நீலகிரி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் தெங்குமரஹாடா வனப்பகுதியில் உள்ள மாயாற்றில் செந்நிறத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர் மழையால் தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் உள்ள அணைப்பிள்...

255
தென்மேற்கு பருவமழை தொடங்கியது தென்மேற்கு பருவமழை குமரிக்கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதி, மாலத்தீவு பகுதிகளில் இன்று தொடங்கியது இந்த ஆண்டு 3 நாட்கள் முன்கூட்டியே பருவமழை தொடங்கி உள்ளதாக இந்திய வா...

3854
பருவக் காற்றின் வேகம் அதிகரித்தாலும் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமடையவில்லை என இந்திய வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கமளித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர்...

1402
123 ஆண்டுகளில் 9வது முறையாக அக்டோபரில் வட கிழக்கு பருவமழை குறைவாக பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், பருவமழை தொடக...

3607
சென்னை மாநகராட்சி சார்பில், சிமெண்ட் கட்டுமானத்திற்கு மாற்றாக, முதன்முறையாக இரும்பு அடித்தளத்தை கொண்டு தியாகராய நகரில் அமைக்கப்பட்டுவரும் மேம்பால பணிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு ...

2610
தமிழ்நாடு, கேரள பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த அவர், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த...



BIG STORY